Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதூஸின் 4 குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

July 5, 2019
in News, Politics, World
0

டுபாயில் மறைந்திருந்து கொண்டு மாகந்துரே மதூஸினால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றச் செயல்கள் 4 தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

டுபாயிலிருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ள மதூஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின் போது இந்த நாட்டுக்குள் அவரினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய குற்றச் செயல்கள் 4 தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2017 பெப்ரவரி 27 ஆம் திகதி களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, கடந்த 2017 மே மாதம் 09 ஆம் திகதி பிலியந்தலை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, கடந்த 2018 மார்ச் 06 ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ இடம்பெற்ற கொலைச் சம்பவம், கடந்த 208 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி இடம்பெற்ற மாணிக்கக் கல் கொள்ளைச் சம்பவம் என்பன தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஐக்கிய தேசிய முன்னணியின் நற்செய்தி மூன்று வாரத்தில் – அமைச்சர் மனோ

Next Post

இலங்கை எப்போது முஸ்லிம் நாடாக மாறும்!!

Next Post

இலங்கை எப்போது முஸ்லிம் நாடாக மாறும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures