Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதூஸிடமிருந்து பல குற்றச் செயல்கள் பற்றிய தகவல்

June 1, 2019
in News, Politics, World
0
மதூஸிடமிருந்து பல குற்றச் செயல்கள் பற்றிய தகவல்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ் தான் செய்த குற்றச் செயல்கள் குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, பாதாள உலக உறுப்பினரான சமயங் என்பவர் பயணித்த சிறைச்சாலை பஸ்ஸின் மீது களுத்தறை எதனமடல பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்திய குழுவை வழிநடாத்தியது தான் என மதூஸ் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ உட்பட பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது பிலியந்தலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையும் வழிநடாத்தியது மதூஸ் எனவும் தெரியவந்துள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

Previous Post

பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Next Post

கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகள் இடமாற்றம்

Next Post

கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகள் இடமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures