Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மதூஷ் வழங்கிய தகவல் – கால்வாயிலிருந்து துப்பாக்கி மீட்பு

June 29, 2019
in News, Politics, World
0

நீர்கொழும்பு தலுபொத்த கால்வாயில் டி 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷை அழைத்துச் சென்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

மாகந்துரே மதூஷின் மீது 10 கொலைகள், 3 கொலை முயற்சி, 3 திருட்டு குற்றச்சாட்டு ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்த இரு குற்றச்சாட்டுக்கள் மற்றும் 18 கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அவர், டுபாயில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவித்தார் மஹிந்த!

Next Post

சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்

Next Post

சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures