Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மது போதையில் குளத்தில் குதித்த குடும்பஸ்தர்

January 31, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மது போதையில் குளத்தில் குதித்த குடும்பஸ்தர்

கிளிநொச்சியில் குளத்தில் குதித்த நபரொருவர் காணாமல் போயியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது.

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கணேசமூர்த்தி ரமேஷ் எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மது போதை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இன்றைய தினம் ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் அங்குள்ள குளத்தில் பாய்ந்துள்ளார்.

கிளிநொச்சியில் மது போதையில் குளத்தில் குதித்த குடும்பஸ்தர் | Man Jumps Pond While Intoxicated In Kilinochchi

சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த பொழுது மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார்.

குறித்த நபர் பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்களால் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

Next Post

சயனைட் நாவல் விமர்சனம் – சிவரஞ்சனி

Next Post
சயனைட் நாவல் விமர்சனம் – சிவரஞ்சனி

சயனைட் நாவல் விமர்சனம் - சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures