Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மதில் இடிந்து விழுந்து 2 வயது சிறுவன் பலி

January 25, 2018
in News, World
0

அனுராதபுரம் மயிலகஸ்சந்தி பகுதியில் வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மதில் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததன் காரணமாக 2 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது சகோதரியுடன் வீட்டுத்தோட்ட மதிலுக்கு அருகாமையில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே மதில் உடைந்து சிறுவனின் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் வேளையில் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

பிணைமுறி அறிக்கை விவாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில்

Next Post

ஊவா மாகாண சபையில் அமளிதுமளி

Next Post

ஊவா மாகாண சபையில் அமளிதுமளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures