Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்

January 23, 2018
in News, Politics, World
0

பாகிஸ்தானில் பிளஸ் 2 மாணவன் தான் படிக்கும் பள்ளியின் முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைபர் பக்துன்கலா மாகாணத்தில் வசிக்கும் பாகீம் (18) என்ற மாணவன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அந்த பள்ளியின் முதல்வர் சரீர் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளி முதல்வர் மத அவமதிப்பில் ஈடுபட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்து சுட்டுக் கொன்றதாகவும் மாணவன் கூறினார். பாகிஸ்தானில் மத அவ மதிப்பு பெரும் குற்றமாக கருதி பலர் அடித்து கொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அலஸ்காவில் கடுமையான பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை

Next Post

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!

Next Post

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures