Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி பணி புறக்கணிப்பு

June 8, 2018
in News, Politics, World
0

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிராந்தியத்தின் பிரதேச மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிகவுள்ளனர்.

இன்று தொடக்கம் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் விலையைக் குறைப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளது.இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடுமுழுவதுமுள்ள அனைத்து மீனவர்களையும் இணைத்துக்கொண்டு பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Previous Post

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

Next Post

வட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன?

Next Post

வட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures