Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது – சம்பந்தன்

November 13, 2019
in News, Politics, World
0

தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவே கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன, அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று  இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தை பாதிக்காமல் செயற்பட கூடிய ஒருவரை தெரிவு தெரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டுக்குள் அதியுயர் அதிகார பகிர்வை தருவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார் என கூறினார்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டும் வெல்வேன் என கூறிவருவதனால், அவரது இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு தீர்வைத் தராது என்றும் கூறினார்.

எனவே எமது பிச்சினைகளை சுதந்திரமாக பேச வல்ல சஜித் பிரேமதாசவுக்கு 95 விகிதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Previous Post

பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை – சஜித்

Next Post

கண்காணிப்பாளர்களை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு

Next Post

கண்காணிப்பாளர்களை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures