Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

September 7, 2017
in News
0
மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

நாட்டில் பல பிரதேசங்களில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்தவகையில், களுத்துறை மாவட்டத்தின் பாளிந்தநுவர, அஹலவத்தை, வளலவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, அயகம, கிரில்ல மற்றும் இரத்தினபுரி பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் அயலில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே இந்த மண் சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடை மழை தொடர்ந்து பெய்யுமிடத்து ஆபத்தான இடங்களில் வாழும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களைத்தேடி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Next Post

பரிசிலிருந்து தப்பிச்செல்லும் காதலர்கள் – மிதியுந்துப் படகில் பயணம்!!

Next Post
பரிசிலிருந்து தப்பிச்செல்லும் காதலர்கள் – மிதியுந்துப் படகில் பயணம்!!

பரிசிலிருந்து தப்பிச்செல்லும் காதலர்கள் - மிதியுந்துப் படகில் பயணம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures