Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டு.செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

September 11, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் அரச அதிபரின் ஒன்றுகூடல் மண்டபத்தில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துத்தினை எவ்வாறு சிறந்த முறையில் முன்கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், திணைக்களங்களில் நிதியினை எவ்வாறு கையாள்வது அதனை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல் தொடர்பாக ஆராயப்பட்டு, தீர்வுகளும் காணப்பட்டது.

அத்துடன், திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் பயணக் கொடுப்பனவுகள் தொடர்பாக ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷ்சி ஸ்ரீகாந்,  நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், கணக்காளர் எஸ்.வினோத் மற்றும் பிரிவுகளின் பகுதி தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

Previous Post

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை

Next Post

நல்லூர் பிரதேச சபைக்கு சட்ட உதவி வழங்க தயார் – வி.மணிவண்ணன்

Next Post

நல்லூர் பிரதேச சபைக்கு சட்ட உதவி வழங்க தயார் - வி.மணிவண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures