Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டு-ஊரணியில் கட்டளையை மீறி ஓடிய நபர் -துரத்தி பிடித்த பொலிஸார்!

February 12, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பில் இன்று போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றவரை பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் இன்று நடந்துள்ளது.

மட்டக்களப்பு ஊரணி மட்டு-திருமலை பிரதான வீதியில் கடமைக்கு நிற்கும் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபரை நிற்கும்படி சமிக்ஞ்சை காட்டிய போது அவர் அதனை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார்.
அதன் பின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்த பொலிஸார் குறித்த நபரை மடக்கி பித்துள்ளனர், பிடிபட்ட நபர் மதுபோதையில் இருந்ததாகவும், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக ஊடகவியலாளர்களுக்கு கல்வி

Next Post

கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகவே லக்ஷ்மன் யாப்பா

Next Post

கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகவே லக்ஷ்மன் யாப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures