Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டக்களப்பைச் சேர்ந்த ரஜரட்ட பல்கலை முகாமைத்துவ பீட மாணவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்தார்!

August 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பைச் சேர்ந்த ரஜரட்ட பல்கலை முகாமைத்துவ பீட மாணவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்தார்!

ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் திலக்க்ஷன் என்ற 21 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை அவருடன் மேலும் ஐந்து மாணவர்கள் நீச்சல் தடாகத்தில் இறங்கும்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஏனைய மாணவர்கள் அவரை மீட்டு முதலுதவிகளை வழங்கி பல்கலைக்கழக அம்பியூலன்ஸ் மூலம் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

இலங்கையின் மற்றுமொரு கிரிக்கெட் வீரருக்கும் உபாதை!

Next Post

19 வயதின் கீழ் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் மே. தீவுகளை 6 விக்கெட்களால் வென்றது இலங்கை

Next Post
இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டி | இலங்கை அணி 228 ஓட்டங்கள் குவிப்பு

19 வயதின் கீழ் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் மே. தீவுகளை 6 விக்கெட்களால் வென்றது இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures