Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டக்களப்பு மே தினக் கூட்டத்தில்16 பேரும் கலந்துகொள்வோம்

May 6, 2018
in News, Politics, World
0
மட்டக்களப்பு மே தினக் கூட்டத்தில்16 பேரும் கலந்துகொள்வோம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக காட்டுவதற்கு சிலர் முன்னெடுத்து வரும் முயற்சிக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரில் ஒருவரான டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நாளை (7) நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் கலந்துகொள்வார்களா? என வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கட்சியின் ஒரு அம்சமாக நடைபெறும் இக்கூட்டத்தில் நாம் கலந்துகொள்கின்றோம். நாம் இதில் கலந்துகொள்ளாது போனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக காட்டுவதற்கு சிலர் எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறானவர்களுக்கு கட்சியை கொச்சைப்படுத்த நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

மஹிந்தவை தோற்கடிக்க ஒன்றுபட்டவர்கள், தலைவர்கள் அல்ல

Next Post

பொது வேட்பாளர் என்ற தவறை மீண்டும் செய்ய மாட்டோம்

Next Post

பொது வேட்பாளர் என்ற தவறை மீண்டும் செய்ய மாட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures