Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு தனியார் பல்கலை: அதுரலிய தேரர் முன்வைத்த மனு விசாரணைக்கு

July 31, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அதுரலிய ரத்ன தேரரினால் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த பல்கலைக்கழகத்துக்கு சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றினால் 100 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே அதுரலிய தேரர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

தேர்தல்களை இலக்காகக் கொண்டே என் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள்

Next Post

21 தாக்குதல் அமெரிக்கா, ஐரோப்பா என்பவற்றினால் திட்டமிடப்பட்டது

Next Post

21 தாக்குதல் அமெரிக்கா, ஐரோப்பா என்பவற்றினால் திட்டமிடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures