Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் ஒன்றிணைந்த பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

July 4, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உத்தோயோக பூர்வமாக இன்று ஒன்றிணைந்த பிரச்சார நடவடிக்கையினை ஆரம்பித்தனர்.

மட்டக்களப்பு-கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்து சுவாமிஜி அவர்களின் ஆசீர்வாதத்துடன் சம்பிரதாயபூர்வமாக பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பிரச்சார நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், நடராஜா, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் தீபாகரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் இந்த பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Previous Post

பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்க மத்திய வங்கி ஒப்புதல்

Next Post

மட்டக்களப்பில் உலர் வலய கறுவா பயிர் செய்கை வெற்றி

Next Post

மட்டக்களப்பில் உலர் வலய கறுவா பயிர் செய்கை வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures