Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் துயரம் | குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

October 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பில் துயரம் | குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள உன்னிச்சை குளத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் 17 வயதுடைய கன்னங்குடா, வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

இதன்போது குறித்த சிறுவனை மீட்பதற்கு முயற்சித்த மற்றொரு நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.   35 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

 காணமற்போன மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Previous Post

ஆளுநரால் கிழக்கு மாகாணம் நாசம் | சாணக்கியன்

Next Post

மகளிர் இருபது- 20 | ஐக்கிய அரபு இராச்சியத்தை வெற்றிகொண்ட இலங்கை

Next Post
இருபதுக்கு – 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி 

மகளிர் இருபது- 20 | ஐக்கிய அரபு இராச்சியத்தை வெற்றிகொண்ட இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures