Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் இன்று மின்தடை

September 8, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக இன்று காலை 08.30 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின் பொறியிலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் 08.09.2020 செவ்வாய்கிழமை காலை 08.30 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மட்டக்களப்பு பிரதேச மின் பொறியிலாளர் அலுவக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் ,கொக்குவில் , பிள்ளையாரடி , ஊறணி , நாவற்கேணி , ஜெயந்திபுரம் , மாமாங்கம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக மின்சார தடை ஏற்படவுள்ளதாக மின் பாவனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவருக்கு விளக்க மறியல்

Next Post

மக்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சியான செய்தி

Next Post

மக்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சியான செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures