Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இன்று 3 சடலங்கள்

February 27, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இன்று 3 சடலங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

ஆயித்தியமலைப் – மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், கிணறொன்றில் இருந்து 49 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்த ஒருவர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏறாவூர் – வந்தாறுமூலை பிரதான வீதியை அண்மித்த கடையொன்றிலிருந்து 25 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் காவற்துறையினர் குறித்த சடலத்தை மீட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், மட்டக்களப்பு – தாளங்குடா வேடர்குடியிருப்பை அண்டிய பகுதியில் எரியுண்டநிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சலடம் இன்று காலை மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கதக்கவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், காத்தான்குடி காவற்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Previous Post

காஷ்மீரில் மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கி, வெடித்து சிதறி விபத்து

Next Post

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து வாகன ஊர்வலம்

Next Post

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து வாகன ஊர்வலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures