Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

November 2, 2019
in News, Politics, World
0

பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் யோசனை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், நாட்டின் ஒன்பது மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 665 பாடசாலைகளில், தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையில் கல்விபயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கென 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

சிவாஜிலிங்கத்தின் அதிரடி திணறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் !!

Next Post

சிவாஜிலிங்கத்தின் அதிரடி திணறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures