Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஞ்சள் விலை தொடர்பான வர்த்தமானி இரத்து

September 25, 2020
in News, Politics, World
0

மஞ்சள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட 2172/5 எனும் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மஞ்சள் கிலோ ஒன்றுக்காக 750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிக பட்ச சில்லறை விலை இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்

Next Post

கல்முனையில் கரையொதிங்கிய பெண்ணின் சடலம்

Next Post

கல்முனையில் கரையொதிங்கிய பெண்ணின் சடலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures