Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மங்கையருக்கு மதுவா? பிக்குகள் போர்க்கொடி!

January 16, 2018
in News, Politics, World
0

பெண்களுக்கு மது விற்பனை செய்தல் மற்றும் மதுபான விற்பனை நடவடிக்கையில் ஈடுபட பெண்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தை வாபஸ்பெறவேண்டிய சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசின் மேற்படி திட்டத்துக்கு எதிராக உயர்மட்ட பௌத்த பீடங்களின் தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் இது விடயத்தில் ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளது.
பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தவும் அனுமதி வழங்கி நிதியமைச்சு விடுத்த சுற்றறிக்கை நாட்டின் கலாசாரத்தை மோசமாகப் பாதிப்பதாகவும், இது கலாசார சீர்கேடுகளை உண்டுபண்ணுமெனவும் முக்கிய பௌத்த தேரர்கள் ஜனாதிபதியிடம் கூறியிருப்பதையடுத்தே இந்தத் தீர்மானத்தை வாபஸ்பெற ஜனாதிபதி ஆலோசனை செய்து வருவதாகத் தெரியவருகின்றது.

Previous Post

இந்தோனோஷியாவில் பங்குச்சந்தை கட்டடம் இடிந்து 75 பேர் காயம்

Next Post

மைக்ரோ சிப் பொருதிய புதிய கடவுச்சீட்டு அறிமுகம்!

Next Post

மைக்ரோ சிப் பொருதிய புதிய கடவுச்சீட்டு அறிமுகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures