Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி

April 24, 2018
in News, Politics, World
0

கனடாவின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில், வேன் புகுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கனடா தலைநகர் டொரன்டோ பகுதியில் மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது. இந்த சம்பவத்தில், 9 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வேன் டிரைவரை, கனடா போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், டிரைவரின் பெயர் அலேக் மினாசியன் என்றும், அவனுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Previous Post

திருமண விழாவில் தாக்குதல் ஏமனில் 20 பேர் பலி

Next Post

மக்களின் எதிர்ப்பால் ஆர்மீனியா பிரதமர் பதவி விலகினார்

Next Post

மக்களின் எதிர்ப்பால் ஆர்மீனியா பிரதமர் பதவி விலகினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures