Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்ட ஐ.தே.க நடவடிக்கை

October 28, 2018
in News, Politics, World
0

ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்டி, வீதியில் இறங்கி போராடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று  மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் இரு தினங்களுக்குள் மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்டவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

புதிய அமைச்சரவையில் 30 பேர்

Next Post

ரணிலினால் நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது – லால்காந்த

Next Post

ரணிலினால் நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது – லால்காந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures