Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்

March 8, 2018
in News, Politics, Uncategorized, World
0
மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்காலிகமாக நடவடிக்கை கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்பெர்ணான்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில், எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் முதலான சமூக வலைதளங்களை அணுகுவதற்கான வசதிகள் தற்காலிகமான முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அனைத்து சமூக ஊடகங்களும் முழுமையாக முடக்கப்படவில்லை பொது மக்களின் நலன்கருதியே அரசாங்கம் செயல்பட்டுவருகிறது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படாமல் பாதுகாருங்கள்- மகாநாயக்க தேரர்

Next Post

கண்டி தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அமைதியாகவுள்ளது

Next Post

கண்டி தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அமைதியாகவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures