Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களின் எதிர்ப்பால் ஆர்மீனியா பிரதமர் பதவி விலகினார்

April 24, 2018
in News, Politics, World
0

பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஆர்மீனியா பிரதமர் செர்ஷ் சர்கிசியான் பதவி விலகினார். முன்னாள் ராணுவ அதிகாரியான செர்ஷ் சர்கிசியான், கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆர்மீனியாவின் அதிபராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த 9ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் சட்டத்தை திருத்தம் செய்ததன் மூலம் அதிபருக்கான அதிகாரங்கள் பிரதமருக்கு மாற்றப்பட்டன. 17ம் தேதி ஆர்மீனியா பிரதமராக சர்கிசியானை எம்பிக்கள் தேர்ந்தெடுத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சர்கிசியான் பதவி விலகினார்.

Previous Post

மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி

Next Post

எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது

Next Post
எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது

எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures