Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை

June 1, 2019
in News, Politics, World
0
மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்குத் தேவையான உறுப்பினர்கள் இல்லாததால் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

17ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.

குறித்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது. இதனால்  எதிர்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு 55 உறுப்பினர்கள் தேவையாகவுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸூடன் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 5 உறுப்பினர்கள் உள்ள நிலையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முயற்சிகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்த எச்சரிக்கையை தளர்த்தியது இத்தாலி!

Next Post

அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட்டிற்கு ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும்

Next Post

அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட்டிற்கு ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures