Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகாராஷ்ட்ராவில் மினி பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து!

January 28, 2018
in News, Politics, World
0

மகாராஷ்ட்ரா கோலாபூர் நகரத்தில், நேற்று நள்ளிரவு மினி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் 12 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தால், பேருந்தில் பயணித்த பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். மினி பஸ், ரத்னகிரியிலிருந்து கோலாபூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. முதற்கட்டத் தகவலின்படி, பேருந்தின் ஓட்டுநர், வாகனத்தின் கட்டுப்பாட்டை எதிர்பாராத விதமாக இழந்துள்ளார் எனவும் அதுவே விபத்துக்குக் காரணமாகவும் அமைந்துவிட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் போலீஸ் மற்றும் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியையும் விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பதாக அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்!

Next Post

30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் – ஆழியாறு ஒப்பந்தம்..!

Next Post

30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures