Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரான்ஸ் அதிபர் மனைவியுடன் அஞ்சலி!

March 10, 2018
in News, Politics, Uncategorized, World
0
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரான்ஸ் அதிபர் மனைவியுடன் அஞ்சலி!

இந்தியாவிற்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று அதிகாலை இந்தியா வந்த பிரான்ஸ் அதிபரை பிரதமர் மோடி கட்டித்தழுவி வரவேற்றார். அதைத்தொடர்ந்து, அவருக்கு ஜனாதிபதி மாளிகையில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற வீரர்கள் அணி வகுப்பு மரியாதையை இம்மானுவேல் மெக்ரான் ஏற்றுக்கொண்டார்இதையடுத்து, இந்தியா வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.அதைத்தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரான்ஸ் அதிபரை, இந்திய வெளியுறவுத்த துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசுகிறார்.

இதையடுத்து, உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அதன் பின்னர், இரு நாடு களின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி- இம்மானுவேல் மெக்ரான் ஆகிய இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளனர்.

உலக தலைவர்களில் ஒருவராக கருதப்படும் இமானுவேல் மேக்ரன். கடந்த ஆண்டு மே மாதம் பிரான்ஸ் அதிபராக பதவியேற்று கொண்டார். அதையடுத்து முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்’:ஜெயக்குமார்

Next Post

நாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார்

Next Post

நாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures