Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ப.சிதம்பரம் முன்ஜாமினை எதிர்த்த மனு நாளை விசாரணை

October 10, 2019
in News, Politics, Sports
0

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை எதிர்த்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ப.சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கப்பிரிவு மேல்முறையீட்டு மனு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கெயிட் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்திக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.

Previous Post

மாஸ்டருடன் அந்தரத்தில் யோகா செய்த பிரியா அட்லீ

Next Post

மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு

Next Post

மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures