Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலி விசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் கைது

October 20, 2017
in News, Politics
0
போலி விசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் கைது

போலி வீசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டார் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இலங்கைக்கு திரும்பி வரும் போது குற்றவியல் விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கிராம சக்தி திட்டம் – ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு

Next Post

சைட்டத்துக்கு இரகசியமாக புதிய மாணவர்களைச் சேர்க்க நேர்முகப் பரீட்சை

Next Post
சைட்டத்துக்கு இரகசியமாக புதிய மாணவர்களைச் சேர்க்க நேர்முகப் பரீட்சை

சைட்டத்துக்கு இரகசியமாக புதிய மாணவர்களைச் சேர்க்க நேர்முகப் பரீட்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures