Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலிச் செய்திகளைத் தடுக்கும் புதிய சட்டம் – எமானுவல் மக்ரோன்!!

January 4, 2018
in News, Politics, World
0

3ம் திகதி புதன்கிழமை, பத்திரிகை ஊடகங்களின் சந்திப்பில், ஊடகங்களிற்கு வாழத்துத் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், போலிச் செய்திகளிற்கு (fausses nouvelles) எதிரான புதிய சட்டம் ஒன்றை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, தேர்தல் காலங்களில் இந்தப் போலிச் செய்திகள் (Fake News) பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. சமூகவலைத்தளங்களில், ஒரு நொடியில், பல மொழிகளில், போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன.

இது அரசியற் தலைவர்களின் பண்புகளை ஒரு விநாடியில் சிதைத்து விடுகின்றன. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதித்துவிடுகின்றன.

இதனால் இதனைத் தடுப்பதற்கான புதிய சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், இந்தச் சட்டம் போலிச் செய்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உதவும் எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

Previous Post

பெருவில் பஸ் விபத்து பயணியர் 48 பேர் பலி

Next Post

வட கொரியா- தென்கொரியா மீணடும் ஹாட்லைன் வசதி துவக்கம்

Next Post

வட கொரியா- தென்கொரியா மீணடும் ஹாட்லைன் வசதி துவக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures