Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு இது

March 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி, அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகள் மதக் கலவரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு இது என்று அவர் விமர்சித்துள்ளார்.

கலவரங்கள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை
ஏனையவர்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலவரங்களால் இலங்கை அரசின் மீதான நம்பிக்கையைக் குறையச் செய்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இலங்கையால் நம்பிக்கையை
கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மைத்திரிபால சிறிசேனவிற்கு, டோக்கியோவில் அமோக வரவேற்பு

Next Post

பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ள அரசு

Next Post
பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ள அரசு

பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ள அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures