Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போதைப்பொருளுக்காக தங்களது குழந்தைகளை விற்ற பெற்றோர் கைது

November 26, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

இந்தியாவின் மும்பை நகரத்தில் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெற்றோர் தங்களது ஆண் பிள்ளையை 60 ஆயிரம் ரூபாவிற்கும் ஒரு மாத பெண் குழந்தையை 14 ஆயிரம் ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விற்பனை செய்யப்பட்ட ஆண் பிள்ளை மீட்கப்பட்டுள்ள நிலையில் பெண் குழந்தையை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மும்பை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி

Next Post

39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்

Next Post
39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்

39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures