Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த இளைஞன்

January 27, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்றைய தினம் (25) காத்தான்குடி காவல்துறையினர் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

பிரதம காவல்துறை அதிகாரி கஜநாயக்க தலைமையில் நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது முதலில் 32 வயது நிறைந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரிடமிருந்து ஏறத்தாழ மூன்று கிராம் அளவு ஐஸ் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது

இந்நிலையில், குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் குறித்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த இளைஞன் | Police Bust Suspect Selling Organ To Buy Drugs

போதைப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணத்தால் குறித்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்யும் நிமித்தம் தனது சொந்த சிறுநீரகங்களில் ஒன்றை விற்றுள்ளார்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், இவருடன், 2.4 லிட்டர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த மற்றுமொரு சந்தேக நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த இளைஞன் | Police Bust Suspect Selling Organ To Buy Drugs

போதைப்பொருளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் எம்.எச்.எம். ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வரும் நிலையில் இது மிகப்பெரியதொரு போதைப்பொருள் பரிமாற்றத்தின் கணிசமான அளவு பிடிபட்டிருக்கலாம் என் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

Previous Post

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் சடுதியான வீழ்ச்சி

Next Post

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது

Next Post
கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்த்: சினிமா முதல் அரசியல் வரை

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures