Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருட்களைக் கண்டறியும் அதிநவீன உபகரணம் சீனாவிடமிருந்து

September 28, 2019
in News, Politics, World
0

போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியக்கூடிய 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன உபகரணங்களை சீனா அரசு இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.

சீனத் தூதுவர் Chang Xueyuan நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக இந்த நவீன உபகரணத்தைக் கையளித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் விசேட தூதுக்குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

Previous Post

மைத்திரி-மஹிந்த தீர்மானம் மிக்க சந்திப்பு இன்று, கோட்டாபய, பசிலும் பங்கேற்பு

Next Post

ரணில்-சஜித் ஆகியோரின் கூட்டு நடவடிக்கை குறித்து மக்கள் அவதானத்துடன்- தெவரப்பெரும

Next Post

ரணில்-சஜித் ஆகியோரின் கூட்டு நடவடிக்கை குறித்து மக்கள் அவதானத்துடன்- தெவரப்பெரும

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures