Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் மா அதிபர் இராஜினாமாவுக்கு முஸ்தீபு

October 13, 2018
in News, Politics, World
0

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த அடுத்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இடம்பாடுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.

பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக் காலமாக பாரிய விமர்ஷனங்கள் எழுந்துள்ளமை காரணமாக அவர் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபருக்கு இதற்கு முன்னர் ஜனாதிபதியும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போதை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்யுமிடத்து, அந்த பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம். விக்ரமசிங்க அல்லது சந்தன விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.

Previous Post

இங்கிலாந்து இளவரசி திருமண கோலாகலம்

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியை அரசாங்கத்திலிருந்து விலகுமாறு கட்சிக்குள் அழுத்தம்

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியை அரசாங்கத்திலிருந்து விலகுமாறு கட்சிக்குள் அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures