Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் தேரர் ஒருவர் பலி

January 19, 2020
in News, Politics, World
0

ஹுங்கம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸ் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதனால், அருகிலுள்ள பாதையில் பயணித்துக் கொண்டிருந்த தேரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஹாதாகல பிரதேச விகாரையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த 21 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

அடிமுறை பயிற்சி வீடியோ வெளியிட்ட சிநேகா

Next Post

850 விமான சேவைகள் ரத்து

Next Post

850 விமான சேவைகள் ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures