Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 4 வருட சிறைத்தண்டனை

January 11, 2019
in News, Politics, World
0

5000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேற்று  நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வினிசுரு விக்ரம ஆரச்சி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

கொகலெல்ல பொலிஸில் பணியாற்றிய இந்த கான்ஸ்டபிளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 2011 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகவே இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீதிமன்றம்12,000 ரூபா அபராதமும் விதித்தது.

Previous Post

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது அரசியலமைப்பு சபை

Next Post

வவுனியாவில் கவனிப்பாரற்று இருக்கும் பாற்பண்ணை கட்டிடம் !

Next Post

வவுனியாவில் கவனிப்பாரற்று இருக்கும் பாற்பண்ணை கட்டிடம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures