Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலித்தீன் தடைக்கு மாற்று தீர்வை வழங்குமாறும் அரசிடம் கோரிக்கை

July 14, 2017
in News
0
பொலித்தீன் தடைக்கு மாற்று தீர்வை வழங்குமாறும் அரசிடம் கோரிக்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் பொலித்தீன் பைகள், உணவுப் பொதிக்கான பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிஃபோம் பெட்டிகளின் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதனை தொடர்ந்து பொலித்தீன் உற்பத்தியாளர்கள் அரசிடம் நிவாரணம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், தங்களுக்கான மாற்று தீர்வை வழங்குமாறும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

இதற்கிடையில் கண்டி – ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இன்று(14) முதல் பொலித்தீன் பாவனைக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

டெஸ்ட் போட்டியின் நாணயற் சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி

Next Post

அரசுக்கு எதிராக பாரியளவில் போராட்டம் வெடிக்கும் – கூட்டு எதிர்க்கட்சி

Next Post

அரசுக்கு எதிராக பாரியளவில் போராட்டம் வெடிக்கும் – கூட்டு எதிர்க்கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures