Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொத்துவிலில் துப்பாக்கிப் பிரயோகம் | சந்தேக நபர் துப்பாக்கியுடன் சரண்

December 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட  கல் அமுன பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 53 வயதுடைய சந்தேக நபர்   துப்பாக்கியுடன் வந்து  சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணித்  தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் சியாம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Previous Post

இலங்கைக்கு முதலில் உதவியது இந்தியாதான் | ஜெய்சங்கர்

Next Post

100 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி நாற்காலியில் ரணில் அமர்வாராம்!

Next Post
ரஷ்ய – உக்ரைன் போரை விட இலங்கையின் பொருளாதார யுத்தம் பாரதூரமானது

100 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி நாற்காலியில் ரணில் அமர்வாராம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures