Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்

April 30, 2020
in News, Politics, World
0

மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டார நாயக்க மாவத்தையில் சுமார் ஆயிரத்து 399 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பகுதியை அண்மித்துள்ள பிரதேசங்களில் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் தங்களுக்கும் P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல புதிய தகவல்கள்

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல புதிய தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures