Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை

July 6, 2018
in News, Politics, World
0
பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை

பழனியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை மாட்டால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பழனி நகர் முழுவதும் ஏராளமான எருமை மாடுகள் சுற்றி திரிகின்றன. தாராபுரம் சாலையில் எருமை மாட்டை வெறி நாய் ஒன்று கண்டித்துள்ளது. இதனால் எருமை மாட்டுக்கும் வெறி பிடித்துள்ளது. இந்நிலையில் பழனி நகரில் சுற்றி வந்த வெறி பிடித்த எருமை மாடு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி துரத்தி கடிக்க முயன்றது. இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி தீயணைப்பு துறை வீரர்கள் மாட்டை போராடி பிடித்தனர். பிடிபட்ட எருமை மாடு உரிமையாளர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

கச்சா எண்ணெய் விலை குறித்து டிவிட்டரில் பதிவதை ட்ரம்ப் நிறுத்த வேண்டும்

Next Post

பொருளாதார நன்மைகள் கிட்டும் -அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

Next Post

பொருளாதார நன்மைகள் கிட்டும் -அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures