Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுப் போக்குவரத்துச் சட்டங்களை தற்காலிகமாக செல்லுபடியற்றதாக்கி அறிவித்தல்

August 9, 2018
in News, Politics, World
0

பொது பஸ் போக்குவரத்துச் சேவைக்கான பாதை அனுமதிப் பத்திரம் இல்லாமல் தேவையான எல்லாப் பாதைகளிலும் பொது மக்கள் போக்குவரத்துக்காக பஸ்களைப் பயன்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கும் விசேட அறிவித்தல் ஒன்றை நிதி அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ளார்.

அதேபோன்று, ரயில் போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள சீசன் டிக்கெட்டுக்களைப் பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் எனவும் அமைச்சர் அவ்வறிவித்தலில் கூறியுள்ளார்.

முன்னறிவித்தல் இன்றி ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பயணிகள் முகம்கொடுத்துள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பணிப்பகிஷ்கரிப்புக்காக அரசாங்கம் தனது கவலையைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்

Next Post

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல், சத்திர சிகிச்சை அவசியம்

Next Post

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல், சத்திர சிகிச்சை அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures