Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுத்தேர்தல் நிறைவடைந்தவுடனே எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்து !!

July 1, 2020
in News, Politics, World
0

பொதுத்தேர்தல் நிறைவடைந்தவுடனே எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் மிகவும் விரைவாக கைச்சாத்திடுமென காலியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் டில்வின் சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “எம்.சி.சி உடன்படிக்கையை கிழித்தெறிவோம் என கூறி வந்தவர்கள். தற்போது அந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

அதாவது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், எம்.சி.சி உடன்படிக்கை நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே அதனை தீயிட்டு கொழுத்த வேண்டுமென முழக்கம் இட்டனர்.

இந்நிலையில் தற்போது அவர்கள்தான், குறித்த எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

டிக்டாக் செயலி மீண்டும் அனுமதிக்கப்பட போகிறதா ?

Next Post

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலையாம் பிரதமரால் திறப்பு !

Next Post

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலையாம் பிரதமரால் திறப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures