Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பைஸருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : துமிந்த கருத்து கூற மறுப்பு

November 25, 2017
in News, Politics
0
பைஸருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : துமிந்த கருத்து கூற மறுப்பு

சாத்தியப்பாடில்லாத விடயங்கள் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் கருத்துத் தெரிவிக்க தன்னால் முடியாது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐ.தே.க.யின் சில உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிக்கப் போவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து ஸ்ரீ ல.சு.க.யின் நிலைப்பாடு என்னவென அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இவ்வாறு கூறினார்.
ஊடகங்களில் பெயர் போட்டுக் கொள்வதற்காக ஒருசிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்களே பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நடைபெறாத ஒன்று. நடைபெறாத ஒன்று குறித்து யாரோ எதையோ சொன்னதற்கு தான் பதிலளிக்கத் தயாரில்லையெனவும் துமிந்த திஸாநாயக்க மேலும் கூறினார்

Previous Post

40 ஆயிரத்து 493 பேர் வேலை வாய்ப்புக்கோரி மாவட்டச் செயலகங்களில் பதிவு

Next Post

ஓரினச் சேர்க்கையை சட்ட ரீதியாக மாற்றுமாறு ஐ.நா. இலங்கைக்கு அழுத்தம்

Next Post

ஓரினச் சேர்க்கையை சட்ட ரீதியாக மாற்றுமாறு ஐ.நா. இலங்கைக்கு அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures