Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பேஸ்புக் தடையும் நீங்குகின்றது

March 14, 2018
in News, Politics, Uncategorized, World
0

பேஸ்புக் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் ஜனாபதியின் செயலாளருக்கு இடையில் நாளைய தினம் இடம்பறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக்கிற்கான தடையை தீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இனவாத கருத்துக்கள் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு வைபர் மற்றும் வட்ஸப் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விஷேட சுற்றிவளைப்பின் போது 23 இந்தியப் பிரஜைகள் கைது

Next Post

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள்

Next Post

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures