Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பேரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

July 23, 2020
in News, Politics, World
0

தம்புள்ள-குருநாகல் பிரதான வீதியின் நீதிமன்ற சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் பேரூந்தில் இருந்து கீழே இறங்க முயற்சித்த போது பேரூந்துடன் மோதுண்டு பலியானதாக காவல் துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 17 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post

17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தம்

Next Post

மனோகணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை

Next Post

மனோகணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures