Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேராதனை பல்கலையின் கிளையை மாலைத்தீவில் நிறுவ ஏற்பாடு

February 25, 2019
in News, Politics, World
0

பேராதனை பல்கலைக்கழகத்தின் கிளையொன்று மாலைதீவில் நிறுவப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசாநாயக்க  அறிவித்துள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆவணங்கள் பரீசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்திடமிருந்து பட்டங்களைப் பெறுவதற்கு வசதியேற்படுத்திக் கொடுப்பதற்காகவே மாலைதீவில் கிளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

பாலச்சந்திரனை கொலை செய்தது இராணுவம்! பாராளுமன்றத்தில் ஆதாரத்துடன் சிறீதரன் எம்.பி

Next Post

மக்களை அரசாங்கத்தின் செயற்பாடுகளிலிருந்து திசை திருப்பும் கொக்கேன்

Next Post

மக்களை அரசாங்கத்தின் செயற்பாடுகளிலிருந்து திசை திருப்பும் கொக்கேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures