Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேராதனைப் பல்கலைக்கழக பீடங்களின் கல்வி நடவடிக்கை 13 ஆம் திகதி ஆரம்பம்

August 11, 2018
in News, Politics, World
0

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தற்பொழுது மூடப்பட்டுள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்த அறிவித்துள்ளார்.

இருப்பினும், பொறியியல் பீடத்துக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்படாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து பீடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றனர்

Next Post

மேலதிகநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை

Next Post
மேலதிகநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை

மேலதிகநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures