Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரல்

June 8, 2020
in News, Politics, World
0

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய தரப்புக்களிடமிருந்து பேராசிரியர் ஹுல் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஹுல் ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிட்டு வருவதாகவும், அவர் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புப் பேரவையின் தலைவர் கரு ஜயசூரியவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஹுல் தொடர்பில் இரண்டு அறிக்கைகளை கரு ஜயசூரிய கோரியுள்ளதாக அரசியல் அமைப்பு பேரவைக்கு நெருக்கமான தரப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோரின் அறிக்கைகளுக்கு அமைய பேராசிரியர் ஹுல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி

Next Post

இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்டது யாழ்தேவி

Next Post

இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்டது யாழ்தேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures